12/17/10

நம்பிக்கை மின்னல்


 நீ நினை அதற்கான பலம் தானாகவே வரும்

நிரந்தர மகிழ்ச்சிக்கு முயற்சி என்பது கடவுளின்
                                 மிகப்பெரியகொடை
 



நீ கேட்காதவரை
உனக்கு உதவி கிடைக்காது.... நீ
தட்டினால் தான் (கதவு திறக்கப்படும் )  இது

நிரந்தரமான மகிழ்ச்சி தேடி...
நித்தம் அலையும் நீ ஏன்
முயற்சியை கைவிடுகிறாய்
திரும்பத் திரும்ப முயற்சிசெய்... அப்போது நீ

  முயற்சிசெய் வியூகம் தானே வரும்


தேடிச்செல்
வியூகம் என்பது நீண்டநாட்கட்கு
பழுதடையாதிருக்கும் உணவுப்பண்டமல்ல
அது விரைவில் எதிரிக்கு விளங்கிவிடும்
 
கனவுகள் எல்லாம் காணும்
கணப்பொழுதிற்கு – பிரமிப்பு
கண்விழித்துப் பார்ப்பின்